சேகுவேரா
கடாபி
அடுத்தொருவன்
இல்லையென
மூர்ச்சித்த
புரட்சியை
உயிர்பித்தாய்...
வல்லான்
வகுத்ததேயென
சுருண்ட
நேரத்தில்
இல்லான்
உடைப்பானென
நிறுவினாய்...
பொதுவுடைமை
மண்மூடிப்
போனதாய்
தனியுடமை
துள்ளாடிய
போதினிலே
மீட்டெடுத்தாய்...
சாவோஸ் - நீ
சாக்காடு
செல்லாய்
மக்கள்
மனம்
வாழ்வாய்.....
ஏகாதிபத்தியத்தின்
எதிரியாய்...
பிரபலமான இடுகைகள்
-
கலைஞன் பதிப்பகம், சென்னையில் தமிழ் நூல்களை பதிப்பித்துக் கொடுத்து தமிழ்பணியை சிறப்பாக செய்யும் அமைப்பு . 1956ல் மாசிலாமணி அய்யா அவர்கள் துவங...
-
"ஓடுகாலி" என்பதற்கான அர்த்தத்தை முதலில் தெரிந்து கொள்ளல் நலம். ஓடுகாலி என்பதற்கு க்ரியா தமிழ் அகராதியில் கொடுக்கப்பட்டிருக்கும் ப...
-
ஜூனியர்ஸ் ரெண்டு பேருக்குள்ள டிஸ்கஷன் போய்கிட்டு இருந்தது... “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படப் பாடல்கள் ரொம்ப அட்ராக்ட் பண்ணியிருக்கு போ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக