பிரபலமான இடுகைகள்

சனி, 1 செப்டம்பர், 2012

பகுத்தறிவு

திருமானூர் அருகே ஆண்டவர் கோவில் என்ற இடத்தை கடக்கும்போது, ஒரு கூட்டம் வானத்தை பார்த்து உட்கார்ந்திருந்தது. 

உடன் வந்த திருமானூர் ஒன்றிய செயலாளர் அண்ணன் கென்னடி அவர்களிடம், " என்ன செய்கிறார்கள் " என்று கேட்டேன்.

" பருந்து வருகைக்காக காத்திருக்கிறார்கள்" என்றார். "என்ன ?"என்றார் உடன் வந்த மா. இளைஞர் அணி துணை அமைப்பாளர் லூயி கதிரவன். 

" ஆம். இரை தேடி அலையும் பருந்தை, கடவுள் வாகனம் கருடன் என்று கும்பிடக் காத்திருக்கும் கூட்டம் இது, " என்றார் அண்ணன் கென்னடி. 

சொந்த உழைப்பை நம்பாமல் கடவுள் கருணைக்கு காத்திருக்கும் சோம்பேறிக் கூட்டம் . 


# கருடனை வணங்குவதற்கு முன், அது உணவு தேடுகிறது என்பதை பகுத்தறிவால் உணர்ந்திடு தோழா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக