பிரபலமான இடுகைகள்

வியாழன், 13 செப்டம்பர், 2012

எஸ்.சிவசுப்ரமணியன் - பவளவிழா காணும் தலைவரின் தொண்டர் !


எஸ்.சிவசுப்ரமணியன் 
தி.மு.க சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர்.

துணைவியார் : இராஜேஸ்வரி.

மகன்கள் : எஸ்.எஸ்.சிவசங்கர் ( நான் )
எஸ்.எஸ்.சிவக்குமார்.

கல்வி : எம்.ஏ., பி.எல்.,



பிறந்த தேதி : 10.09.1937.



பெற்றோர் : சாமிதுரை - ராசாம்பாள்.



ஊர் : தேவனூர், அரியலூர் மாவட்டம்.



கல்லூரி காலத்திலேயே, தந்தை பெரியாரின் அணுக்கத் தொண்டர். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் கல்லூரித் தோழர்.



தி.க துணை பொது செயலாளர் சாமிதுரை அவர்களிடம் இளையராக பயிற்சி.



அரியலூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்.



1965 - தேவனூர் ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வு.



1966 - திருமணம், தேவனூர் கிராமத்தில். தலைமை: தந்தை பெரியார், முன்னிலை: கி.வீரமணி,வே.ஆனைமுத்து.



1971 - தேவனூர் ஊராட்சி மன்றத் தலைவராக மீண்டும் தேர்வு



1971 - ஆண்டிமடம் ஒன்றிய பெருந்தலைவராக தேர்வு.



1971 - தி.மு.க-வில் இணைவு.



1973 முதல் 1993 வரை ஆண்டிமடம் ஒன்றிய கழக செயலாளர்.



1988 முதல் 1993 வரை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் துணை செயலாளர்.



1984 - சேலம் கழக மாநாட்டு திறப்பாளர்.



1984 - ஜெயங்கொண்டத்தில் நடத்திய பொதுக்கூட்டம், தலைவரால் "அறிவிக்கப்படாத மாநாடு" எனப் பாராட்டப்பட்டது.



1977,1980,1984 சட்டமன்றத் தேர்தல்களில் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி.



1986 - ஆண்டிமடம் ஒன்றிய பெருந்தலைவராக மக்களால் தேர்வு.



1989 - ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு.



1993 - பெரம்பலூர் மாவட்ட தி.மு.க செயலாளராக தேர்வு. (2000 வரை )



1993 - ஜெயங்கொண்டத்தில் நடத்திய நிதியளிப்புக் கூட்டம் தலைவரால் பாராட்டப்பட்டது.



1991,1996 சட்டமன்றத் தேர்தல்களில் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி.



1998 - நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக தலைவர் கலைஞர் அவர்களால் தேர்வு


.
2000 - கழக வெளிமாநிலத் தொடர்பு செயலாளர்.



2010 - கழக சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர்.




# 10.09.2012 - பவளவிழா ( எழுபத்தைந்தாவது ஆண்டு பிறந்தநாள் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக