சேகுவேரா
கடாபி
அடுத்தொருவன்
இல்லையென
மூர்ச்சித்த
புரட்சியை
உயிர்பித்தாய்...
வல்லான்
வகுத்ததேயென
சுருண்ட
நேரத்தில்
இல்லான்
உடைப்பானென
நிறுவினாய்...
பொதுவுடைமை
மண்மூடிப்
போனதாய்
தனியுடமை
துள்ளாடிய
போதினிலே
மீட்டெடுத்தாய்...
சாவோஸ் - நீ
சாக்காடு
செல்லாய்
மக்கள்
மனம்
வாழ்வாய்.....
ஏகாதிபத்தியத்தின்
எதிரியாய்...
பிரபலமான இடுகைகள்
-
எங்கோ ஓர் மூலையில் மாடு மேய்த்திருப்பேன் மிஞ்சினால் ஏர் பூட்டி ஓட்டியிருப்பேன் மூன்றாம் தலைமுறையாய் படித்திருக்கிறேன் உரிமை பெற்று தந்...
-
மாநாட்டு பந்தலுக்குள் ஒரு கூட்டம் என்றால், பந்தலுக்கு வெளியே அதே அளவு கூட்டம் இருக்கும். முக்கிய தலைவர்கள் பேச்சுக்கு உள்ளே வர கூட்டம் முண...
-
அண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக