சேகுவேரா
கடாபி
அடுத்தொருவன்
இல்லையென
மூர்ச்சித்த
புரட்சியை
உயிர்பித்தாய்...
வல்லான்
வகுத்ததேயென
சுருண்ட
நேரத்தில்
இல்லான்
உடைப்பானென
நிறுவினாய்...
பொதுவுடைமை
மண்மூடிப்
போனதாய்
தனியுடமை
துள்ளாடிய
போதினிலே
மீட்டெடுத்தாய்...
சாவோஸ் - நீ
சாக்காடு
செல்லாய்
மக்கள்
மனம்
வாழ்வாய்.....
ஏகாதிபத்தியத்தின்
எதிரியாய்...
பிரபலமான இடுகைகள்
-
பல்கலைக்கழகம் போன புதிதில் ஒரு கூட்டம் "இங்கிலீஷ் பில்ம்ஸ்" குறித்தே பேசி 'பீட்டர்' விடுவார்கள். பட்டிக்காட்டில் இருந்து ப...
-
கடந்த வருடத்தில் ஒரு நாள் , சட்டமன்ற கூட்டத் தொடர் அன்று ஒரு வெள்ளிக் கிழமை . மதியம் பல்லவன் விரைவு தொடர் வண்டியை பி...
-
எஸ்.சிவசுப்ரமணியன் தி.மு.க சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர். துணைவியார் : இராஜேஸ்வரி. மகன்கள் : எஸ்.எஸ்.சிவசங்கர் ( நான் ) எஸ்.எஸ்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக