சேகுவேரா
கடாபி
அடுத்தொருவன்
இல்லையென
மூர்ச்சித்த
புரட்சியை
உயிர்பித்தாய்...
வல்லான்
வகுத்ததேயென
சுருண்ட
நேரத்தில்
இல்லான்
உடைப்பானென
நிறுவினாய்...
பொதுவுடைமை
மண்மூடிப்
போனதாய்
தனியுடமை
துள்ளாடிய
போதினிலே
மீட்டெடுத்தாய்...
சாவோஸ் - நீ
சாக்காடு
செல்லாய்
மக்கள்
மனம்
வாழ்வாய்.....
ஏகாதிபத்தியத்தின்
எதிரியாய்...
பிரபலமான இடுகைகள்
-
மாநாட்டு பந்தலுக்குள் ஒரு கூட்டம் என்றால், பந்தலுக்கு வெளியே அதே அளவு கூட்டம் இருக்கும். முக்கிய தலைவர்கள் பேச்சுக்கு உள்ளே வர கூட்டம் முண...
-
சைதை இடைத் தேர்தலில் பொய்வழக்கில் கைதாகி ( விபரத்திற்கு முந்தைய ஸ்டேடஸ்), நீதிபதி முன் நிறுத்தப்பட்ட போது, அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக...
-
ஊர்வலத்திற்கு வரும் போது வாகனத்தை கிண்டியிலேயே காவல்துறை மடக்கியது. அதற்கு மேல் வாகனத்தை அனுமதிக்க முடியாது என்றனர். அங்கேயே போலீஸார் வீடி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக