சேகுவேரா
கடாபி
அடுத்தொருவன்
இல்லையென
மூர்ச்சித்த
புரட்சியை
உயிர்பித்தாய்...
வல்லான்
வகுத்ததேயென
சுருண்ட
நேரத்தில்
இல்லான்
உடைப்பானென
நிறுவினாய்...
பொதுவுடைமை
மண்மூடிப்
போனதாய்
தனியுடமை
துள்ளாடிய
போதினிலே
மீட்டெடுத்தாய்...
சாவோஸ் - நீ
சாக்காடு
செல்லாய்
மக்கள்
மனம்
வாழ்வாய்.....
ஏகாதிபத்தியத்தின்
எதிரியாய்...
பிரபலமான இடுகைகள்
-
மாநாட்டு பந்தலுக்குள் ஒரு கூட்டம் என்றால், பந்தலுக்கு வெளியே அதே அளவு கூட்டம் இருக்கும். முக்கிய தலைவர்கள் பேச்சுக்கு உள்ளே வர கூட்டம் முண...
-
சோழங்குறிச்சி , அரியலூர் தொகுதியில் உள்ள ஒரு கிராமம். உடையார்பாளையம் பேரூரில் இருந்து சற்றே உள்ளடங்கிய கிராமம். மாமன்னன் இராஜேந்திர சோழன், ...
-
பரணம் ஒரு சிறு கிராமம். ஒரு ஊராட்சியாக இருந்தாலும்கூட சின்ன ஊர் தான். அரியலூர் மாவட்டத்தில் இருப்பவர்களே பெரிதும் அறியாத ஊர். ஆனால் இன்று த...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக