சேகுவேரா
கடாபி
அடுத்தொருவன்
இல்லையென
மூர்ச்சித்த
புரட்சியை
உயிர்பித்தாய்...
வல்லான்
வகுத்ததேயென
சுருண்ட
நேரத்தில்
இல்லான்
உடைப்பானென
நிறுவினாய்...
பொதுவுடைமை
மண்மூடிப்
போனதாய்
தனியுடமை
துள்ளாடிய
போதினிலே
மீட்டெடுத்தாய்...
சாவோஸ் - நீ
சாக்காடு
செல்லாய்
மக்கள்
மனம்
வாழ்வாய்.....
ஏகாதிபத்தியத்தின்
எதிரியாய்...
பிரபலமான இடுகைகள்
-
எஸ்.சிவசுப்ரமணியன் தி.மு.க சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர். துணைவியார் : இராஜேஸ்வரி. மகன்கள் : எஸ்.எஸ்.சிவசங்கர் ( நான் ) எஸ்.எஸ்...
-
“டொம்” ஹாலில் இருந்து சத்தம் கேட்டது.... “என்னப்பா சத்தம் ?” “வரேன்பா” பெரிய மகன் தன் தம்பியுடன் வந்தார். “என்னப்பா சத்தம் ?” “என்னாச்சி நா...
-
அவரை நாங்கள் “ஆண்டன் பாலசிங்கம்” என்று விளையாட்டாக குறிப்பிட்டு பேசுவோம். காரணம் அவரது செயல்பாடுகள். தான் சார்ந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காக...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக